TNPSC Thervupettagam

பிளாக் பந்தர்

May 24 , 2018 2251 days 685 0
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் நக்சல் எதிர்ப்பு தாக்குதல் பிரிவான வேட்டை விலங்கு நாய் படையைப் போன்று சத்திஸ்கர் மாநிலமும் பிளாக் பந்தர் எனும் சிறப்பு நக்சல் எதிர்ப்பு தாக்குதல் படையைப் பெற உள்ளது.
  • வேட்டை நாய் படையானது நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கிளர்ச்சித் தடுப்பு ஆயுதச் செயல்பாடுகளின் சிறப்பு நிபுணத்துவமுடைய உயரிய கமாண்டோ படையாகும். இப்படையானது தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நக்சல் கண்காணிப்பு செயல்பாட்டு வரம்புகளோடு வனம்சார் போர்திறத்தில் நிபுணத்துவம் கொண்ட படையாகும்.
  • முந்தைய பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்ப்பதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரியானS. அயாஸ் என்பவரால் இப்படை 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது..

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்