TNPSC Thervupettagam

பிளாஸ்டிக் இல்லா பகுதி

May 12 , 2018 2263 days 647 0
  • உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நாட்டிலுள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடைவிதித்ததோடு அப்பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா பகுதிகளாகவும் அறிவித்துள்ளது.
  • இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்தவுள்ளது உள்ளது.
  • இந்தியாவிலுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அளவானது, மொத்த நிலப்பகுதிகளில் 5% மட்டுமே என்பதற்கான அடையாளத் தொடக்கமே (Symbolic initiative) இந்த அறிவிப்பு ஆகும்.
  • பிளாஸ்டிக் நுகர்வானது அவற்றின் மூல ஆதாரநிலையில் குறைக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை நன்கு குறைப்பதற்கு பிளாஸ்டிக் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்