TNPSC Thervupettagam

பீகாரின் ”மிதிவண்டிப் பெண்மணி”

February 2 , 2021 1271 days 659 0
  • பீகாரைச் சேர்ந்த ஜோதி குமாரி (16 வயது) என்பவருக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் பீகாரின் ”மிதிவண்டிப் பெண்மணி” என்று அறியப்படுகின்றார்.
  • இவர் தேசிய அளவிலான பொது முடக்கக் காலத்தில் குருகிராமிலிருந்து பீகார் வரை மிதிவண்டியில் பயணம் செய்துள்ளார்.
  • இந்தப் பயணத்தின் முழு சமயத்திலும் இவரது தந்தை அந்த மிதிவண்டியின் பின்புறத்தில் அமர்ந்து கொண்டு பயணம் செய்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்