பீகாரின் ”மிதிவண்டிப் பெண்மணி”
February 2 , 2021
1271 days
659
- பீகாரைச் சேர்ந்த ஜோதி குமாரி (16 வயது) என்பவருக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- இவர் பீகாரின் ”மிதிவண்டிப் பெண்மணி” என்று அறியப்படுகின்றார்.
- இவர் தேசிய அளவிலான பொது முடக்கக் காலத்தில் குருகிராமிலிருந்து பீகார் வரை மிதிவண்டியில் பயணம் செய்துள்ளார்.
- இந்தப் பயணத்தின் முழு சமயத்திலும் இவரது தந்தை அந்த மிதிவண்டியின் பின்புறத்தில் அமர்ந்து கொண்டு பயணம் செய்து உள்ளார்.
Post Views:
659