March 29 , 2023
479 days
323
- 1912 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதியன்று பீகார் உருவானது.
- முன்னதாக, பீகார் மற்றும் வங்காளம் ஆகிய மாகாணங்கள் ஒன்றாக இருந்தன.
- பீகார் மற்றும் வங்காளம் ஆகியவை 1912 ஆம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.
- 1936 ஆம் ஆண்டு பிரிப்பின் போது பீகாரில் இருந்து ஒடிசா பிரிக்கப்பட்டது.
- 2000 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் தனி மாநிலமாக மாறியபோது மூன்றாவது பிரிப்பு என்பது ஏற்பட்டது.
Post Views:
323