TNPSC Thervupettagam

பீகார் தினம் - மார்ச் 22

March 29 , 2023 479 days 321 0
  • 1912 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதியன்று பீகார் உருவானது.
  • முன்னதாக, பீகார் மற்றும் வங்காளம் ஆகிய மாகாணங்கள் ஒன்றாக இருந்தன.
  • பீகார் மற்றும் வங்காளம் ஆகியவை 1912 ஆம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.
  • 1936 ஆம் ஆண்டு பிரிப்பின் போது பீகாரில் இருந்து ஒடிசா பிரிக்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் தனி மாநிலமாக மாறியபோது மூன்றாவது பிரிப்பு என்பது ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்