பீகார் மகாத்மா காந்தி பாலம்
June 13 , 2022
770 days
470
- மகாத்மா காந்தி சேதுவுக்கான மேற்கட்டுமான மாற்றீட்டுப் பாலமானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
- இந்தப் புதிய வகைப் பணியானது முதன்முறையாக இந்தியாவில் செயல் படுத்தப் பட்டது.
- இது பாட்னா வழியே பாயும் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்ட நான்கு வழிப் பாலம் ஆகும்.
- இது 1980 ஆம் ஆண்டுகளில் பீகார் அரசால் கட்டப்பட்டு 1982 ஆம் ஆண்டு மே மாதத்தில் திறக்கப் பட்டது.
- இது 1982 முதல் 2017 வரை இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலமாக திகழ்ந்தது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-625.jpg)
Post Views:
470