TNPSC Thervupettagam

பீமல் ஜலன் குழுவின் மிகை நிதி மாற்றம்

July 19 , 2019 1829 days 662 0
  • பீமல் ஜலன் குழு இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள மிகை நிதியை அரசிற்கு வழங்குமாறு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.
  • 3-5 ஆண்டுகளுக்கு படிப்படியாக இந்த நிதி அரசிற்கு வழங்கப்பட இருக்கின்றது.
  • இந்த மிகை நிதி மாற்றமானது, தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவதற்கு அரசிற்கு உதவும்.
  • இந்த மிகை நிதி மாற்றப் பரிந்துரையில் எதிர்பாராத நிதி மற்றும் மறுமதிப்பீட்டு நிதி ஆகிய இரண்டும் அடங்கும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்