TNPSC Thervupettagam

பீமா மூங்கில்

May 26 , 2021 1185 days 689 0
  • கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது பீமா மூங்கிலைக் கொண்டு தனது வளாகத்திற்குள்ளேயே ஒரு ஆக்சிஜன் பூங்காவைஅமைத்துள்ளது.
  • பீமா மூங்கிலானது பாம்புசா பல்கூவா எனும் அதிக உயிரி பொருட்களை வழங்குகின்ற மூங்கில் இனத்திலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உயர் ரக மரபார்ந்த மூங்கில் செடியாகும்.
  • இந்த மூங்கிலானது எந்த விதையையும் வழங்காமலும் பல ஆண்டுகளுக்கு மடியாமலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
  • இந்த இனமானது கார்பன்டை ஆக்சைடு உமிழ்வினைத் தணிக்கும் ஒரு சிறந்தகார்பன் மடு’ (கார்பன் ஈர்ப்பு) ஆகும்.
  • 4 ஆண்டுகளான பீமா மூங்கில் மரங்களால் ஆண்டொன்றிற்கு 400 கிலோ கார்பன்டை ஆக்சைட் வரை உள்ளிழுத்துக் கொள்ள முடியும்.
  • செழித்து வளர்ந்த ஒரு பீமா மூங்கில் மரமானது ஆண்டொன்றிற்கு 300 கிலோ ஆக்சிஜனை வெளியிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்