புகைப்பட இதழியலில் கோயங்கா விருது
January 7 , 2022
929 days
483
- சிஷான் ஏ லத்தீஃப், புகைப்பட இதழியல் பிரிவில் இராம்நாத் கோயங்கா விருதினைப் பெற்றார்.
- தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இணைவதற்கான கடும் போராட்டம் எனும் அவரது புகைப்படக் கட்டுரைக்காக வேண்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.
- இது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் “தி கேரவன்” என்ற இதழில் வெளியிடப் பட்டது.
- இவர், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட மக்களின் துயரத்தினை ஆவணப் படுத்தி, ஒரு சொல்லப்படாத மனிதரின் கதைக்கு உயிர் அளித்தார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-1112.jpg)
Post Views:
483