TNPSC Thervupettagam

புகைப்பட இதழியலில் கோயங்கா விருது

January 7 , 2022 929 days 482 0
  • சிஷான் ஏ லத்தீஃப், புகைப்பட இதழியல் பிரிவில் இராம்நாத் கோயங்கா விருதினைப் பெற்றார்.
  • தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இணைவதற்கான கடும் போராட்டம் எனும் அவரது புகைப்படக் கட்டுரைக்காக வேண்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.
  • இது 2019 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதத்தில் தி கேரவன்” என்ற இதழில் வெளியிடப் பட்டது.
  • இவர், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட மக்களின் துயரத்தினை ஆவணப் படுத்தி, ஒரு சொல்லப்படாத மனிதரின் கதைக்கு உயிர் அளித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்