TNPSC Thervupettagam

புகையிலை எதிர்ப்பு தினம் - மார்ச் 12

March 14 , 2025 19 days 38 0
  • இந்தத் தினமானது, பொதுவாக மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • புகைபிடிப்பவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தினை கைவிடச் செய்வதற்கு வேண்டி அவர்களை ஊக்குவிப்பதற்கும் புகையிலை பயன்பாட்டுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • புகையிலைப் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 8 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகிறது.
  • இதில் புகை பிடிக்காத சுமார் 1.2 மில்லியன் பேர் அருகிலிருப்பவர் புகை பிடிப்பதால் பாதிக்கப் படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்