TNPSC Thervupettagam

புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31

May 31 , 2024 31 days 111 0
  • இந்த வருடாந்திர நிகழ்வு ஆனது உலக சுகாதார அமைப்பினால் (WHO) தொடங்கப் பட்டது.
  • தங்கள் உயிரைக் கொள்ளும் புகையிலைச் சந்தைப்படுத்தல் உத்திகளில் இருந்து தங்களைப் பாதுகாக்க அரசாங்கங்களை வலியுறுத்துகின்ற உலகெங்கிலும் உள்ள இளையோர்களுக்கு இது ஒரு தளத்தை வழங்குகிறது.
  • அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள வயது வந்தவரை விட குழந்தைகள் மின்சார சிகரெட்டுகளை அதிக விகிதத்தில் பயன்படுத்துகின்றனர்.
  • உலகளவில் 13-15 வயதுடைய சுமார் 37 மில்லியன் இளையோர்கள் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Protecting Children from Tobacco Industry Interference" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்