TNPSC Thervupettagam

புதிய அகழ்வாராய்ச்சி தளங்கள் – தமிழ்நாடு

January 8 , 2024 193 days 623 0
  • தமிழ்நாடு அரசானது, இந்த ஆண்டு நான்கு புதிய இடங்களில் அகழாய்வு மேற் கொள்வதற்கு இந்தியத் தொல்லியல் துறையிடம் அனுமதி கோரியுள்ளது.
  • அந்த நான்கு தலங்கள்: கடலூரில் உள்ள மருங்கூர்; திருப்பூரில் கொங்கல்நகரம்; தென்காசியில் திருமலாபுரம்; மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னனூர்.
  • கடந்த ஆண்டு வரையில் குறிப்பிடத்தக்க வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டியில் இருந்து சுமார் 2,030 சுவர் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,  அதில் நான்கு தமிழ்-பிராமி கல்வெட்டுகளைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்