TNPSC Thervupettagam

புதிய அனுபவம் மண்டபம்

January 11 , 2021 1324 days 765 0
  • பசவகல்யானில் ‘புதிய அனுபவம் மண்டபத்திற்கு' கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்.
  • இந்தக் கட்டிடமானது கல்யாணிச் சாளுக்கிய பாணியிலான கட்டிடக் கலைகளைப் பின்பற்றிக் கட்டப் பட்டுள்ளது.
  • இது 12 ஆம் நூற்றாண்டின் கவிஞர் மற்றும் தத்துவஞானியான  பசவண்ணா  வாழ்ந்த ஒரு இடமாகும்.
  • 12 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் காலச்சூரி வம்சத்தின் மன்னர் முதலாம் பிஜ்ஜலாவின் காலத்தில் தத்துவஞானி பசவண்ணா வாழ்ந்துள்ளார்.
  • வச்சனாஸ் என்று பிரபலமாக அறியப் படும் தனது கவிதைத் தொகுப்பு  மூலம் சமூக விழிப்புணர்வைப் பரப்பியவர் பசவண்ணா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்