TNPSC Thervupettagam

புதிய அமைதி ஒப்பந்தம்

January 6 , 2019 2055 days 588 0
  • ஏமனின் அதிபர் அப்திரப்பு மன்சூர் ஹௌதியின் படைகளுக்கும் ஏமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் டிசம்பர் 18 அன்று துறைமுக நகரமான ஹோதிடாவில் அமலுக்கு வந்தது.
  • இந்த ஒப்பந்தமானது ஸ்டாக்ஹோமில் ஐ.நா. சபை நடுவராக ஈடுபட்டு நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையில் வைத்து கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி 21 நாட்களில் அனைத்து சண்டையிடுபவர்களும் ஹோதிடாவிலிருந்து திரும்ப வேண்டும்.
  • அமைதி நிலையை மேற்பார்வையிடுவதற்காக அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிகளின் கண்காணிப்புக் குழுவை ஐ.நா. கண்காணிப்பாளர்கள் அமைப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்