TNPSC Thervupettagam

புதிய இந்திய மேலாண்மை நிறுவன வளாகம்

September 6 , 2018 2147 days 591 0
  • ஏழு புதிய இந்திய மேலாண்மை நிறுவனங்களின் நிரந்தர வளாகத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது, அமிர்தசரஸ், போத் கயா, நாக்பூர், சாம்பல்பூர், சிர்மார், விசாகப்பட்டினம் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் நிறுவப்பட உள்ளது.
  • இந்நிறுவனங்கள் தற்போது தற்காலிக வளாகங்களிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்