TNPSC Thervupettagam

புதிய ஏவுகணை போர்க்கப்பல்

January 18 , 2018 2374 days 745 0
  • மக்கள் விடுதலை ராணுவத்தின் (The People Liberation Army) கடற்படை ரிசாஹோ (Rizhao) எனும் பெயர் கொண்ட புதிய போர்க் கப்பலை சீனாவின் லியானிங் (Liaoning) மாகாணத்தில் உள்ள டாலியன் (Dalian) கடற்படை துறைமுகத்தில் நிறுவியுள்ளது.
  • இது சீனாவில் அதன் உள்நாட்டிலேயே தயாரான, ஷான்டாங்க் (Shandong) மாகாணத்தில் உள்ள ரிசாஹோ நகரத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஏவுகணைப் போர்க் கப்பலாகும்.
  • ரிசாஹோ மேம்படுத்தப்பட்ட ஆயுத முறைகளுடன் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது.
  • இது எதிரி நாட்டுக் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்களை மட்டும் தனியாகவோ அல்லது கப்பற்படையின் மற்ற ஆயுதங்களையும் சேர்த்தோ தாக்கும் திறன் கொண்டது.
  • வெடிகுண்டுக் கப்பல்களுக்கும் (Destroyers), சிறிய ரக போர்க் கப்பல்களுக்கும் (Corvettes) இடைப்பட்ட வகையில் அமைந்திருக்கும் போர்க்கப்பல்கள் இவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்