TNPSC Thervupettagam

புதிய கதிரியக்க எதிர்ப்பு ஏவுகணை

January 31 , 2019 1998 days 535 0
  • இந்தியாவில் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட முதல் அடுத்த தலைமுறை கதிரியக்க எதிர்ப்பு ஏவுகணையானது (Next Generation Anti-Radiation Missile -NGRAM) ஓடிசாவின் பாலசோரில் உள்ள ஏவுகணை சோதனைப் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  • நிலத்திலிருந்து வானுக்குப் பாயும் ஏவுகணையாக DRDO அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது சுகாய்-30 MKI போர் விமானத்திலிருந்து செலுத்தப்பட்டது.
  • இந்த அடுத்த தலைமுறை ஏவுகணையானது 100 கி.மீ. தொலைவுக்கு இலக்கைத் தாக்கும் திறனுடையது.
  • ரஷ்யாவுடன் இணைந்து ஒலியை விட வேகமாக செல்லும் மீயொளி ஏவுகணையான பிரமோஸ் என்ற ஏவுகணையை உருவாக்கிய பிறகு DRDO-ஆல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நிலத்திலிருந்து வானுக்குப் பாயும் முதல் ஏவுகணை இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்