புதிய காவல்துறை ஆணையங்கள்
January 5 , 2022
930 days
570
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு காவல்துறை ஆணையங்களை திறந்து வைத்தார்.
- இவை சென்னை மாநகராட்சியின் காவல்துறை அதிகார வரம்பிலிருந்து வெளிக் கொணரப் பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
- மூத்த இந்தியக் காவல்துறை அதிகாரிகளான எம். ரவி மற்றும் சந்தீப் ராய் ஆகியோர் தாம்பரம் மற்றும் ஆவடி காவல்துறை ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/5-141.jpg)
Post Views:
570