TNPSC Thervupettagam

புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்

December 20 , 2018 2054 days 564 0
  • ASG) வழக்குரைஞர் மாதவி கோரதியா திவானை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • ASG அலுவலகத்தில் 2020 ஜீன் 30 வரை பதவிக் காலமுடைய இவர் இந்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவார்.
  • இவர் ASG ஆக பதவி வகிக்கும் மூன்றாவது பெண்மணி ஆவார்.
  • மூத்த வழக்குரைஞரான இந்திரா ஜெய்சிங் இந்தியாவின் முதல் ASG ஆவார். தற்போது ASGயாக பதவி வகிக்கும் பிங்கி ஆனந்த் இரண்டாவது பெண்மணியாவார் .
  • ASG பதவியானது இந்திய அரசின் மூன்றாம் நிலையில் உள்ள சட்ட அதிகாரியாகும். இந்திய அரசியலமைப்பில் இந்த பதவி மற்றும் இது தொடர்பான எவ்வித நிபந்தனைகளும் குறிப்பிடப்படவில்லை. எனவே இப்பதவி ஒரு அரசியலமைப்பு பதவியாகாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்