ASG) வழக்குரைஞர் மாதவி கோரதியா திவானை மத்திய அரசு நியமித்துள்ளது.
ASG அலுவலகத்தில் 2020 ஜீன் 30 வரை பதவிக் காலமுடைய இவர் இந்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவார்.
இவர் ASG ஆக பதவி வகிக்கும் மூன்றாவது பெண்மணி ஆவார்.
மூத்த வழக்குரைஞரான இந்திரா ஜெய்சிங் இந்தியாவின் முதல் ASG ஆவார். தற்போது ASGயாக பதவி வகிக்கும் பிங்கி ஆனந்த் இரண்டாவது பெண்மணியாவார் .
ASG பதவியானது இந்திய அரசின் மூன்றாம் நிலையில் உள்ள சட்ட அதிகாரியாகும். இந்திய அரசியலமைப்பில் இந்த பதவி மற்றும் இது தொடர்பான எவ்வித நிபந்தனைகளும் குறிப்பிடப்படவில்லை. எனவே இப்பதவி ஒரு அரசியலமைப்பு பதவியாகாது.