TNPSC Thervupettagam

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்

January 22 , 2018 2371 days 1316 0
  • தேர்தல் ஆணையராக உள்ள ஓம் பிரகாஷ் ராவத்தை இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
  • இவர் நாட்டின் 22வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் குடியரசுத் தலைவர் முன்னாள் நிதி செயலாளரான அசோக் லவாசாவை தேர்தல் ஆணையராகவும் நியமித்துள்ளார்.
  • இருவரும் அடுத்த ஆறு ஆண்டு காலத்திற்கு அல்லது 65 வயது வரை இப்பதவியில் இருப்பர்.
  • தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த அச்சல் குமார் ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி ஓம் பிரகாஷ் ராவத் தற்போது புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்