TNPSC Thervupettagam

புதிய முறைசார் வேலைவாய்ப்புகள்

May 3 , 2022 811 days 447 0
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டின் முறைசார் பணித் துறையில் புதிதாக சுமார் 1.70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
  • இது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்ததை விட 26 சதவீதமும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட 13 சதவீதமும் அதிகமாகும்.
  • புதிதாக சேர்க்கப்பட்ட இந்த வேலைவாய்ப்புகள் ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட புதிய நிகரச் சேர்க்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அளவிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்