TNPSC Thervupettagam
January 2 , 2018 2394 days 778 0
  • பிரதமர் தலையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு மூத்த வெளியுறவுப் பணி அதிகாரியான விஜய் கேசவ் கோகலே-வை புதிய வெளியுறவுத் துறைச் செயலாளராக நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 1981 ஆண்டின் வெளியுறவுப் பணி அதிகாரியான இவர் இந்திய இராணுவம் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திற்கிடையேயான 73 நாட்பட்ட டோக்லாம் சச்சரவை தீர்ப்பதற்கான இந்தியா-மற்றும் சீனாவின் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றியவராவார்.
  • இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் அருகில் இந்தியா, சீனா, பூட்டான் எல்லைகளின் முக்கூடல் (Trijunction) பகுதியே டோக்லாம் பீடபூமியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்