TNPSC Thervupettagam

புதுமைப் பெண் திட்டத்திற்கான RuPay கடன் அட்டை

March 23 , 2023 486 days 292 0
  • பேங்க் ஆஃப் பரோடா, தமிழ்நாடு அரசுடன் இணைந்து, RuPay பிளாட்டினம் ரகப் பற்று அட்டைகளை தனது இணை முத்திரையுடன் மாநில அரசின் திட்டங்களுக்காக வழங்க உள்ளது.
  • மாநில அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள பற்று அட்டைகளை இந்த வங்கி வெளியிட்டுள்ளது.
  • புதுமைப் பெண் திட்டமானது, அரசுப் பள்ளிகள் முதல் உயர்கல்வி நிறுவனங்கள் வரை பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கச் செய்வதனை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டது.
  • இந்தத் திட்டத்தின் மூலம், பட்டப் படிப்பு முடியும் வரையில், தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்