G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் புத்தொழில் 20 ஷிகர் உச்சி மாநாடானது குருகிராமில் நடைபெற்றது.
புத்தொழில் 20 ஈடுபாட்டுக் குழுவானது இந்த இரண்டு நாட்கள் அளவிலான புத்தொழில் 20 ஷிகர் உச்சி மாநாட்டினை நடத்தியது.
புத்தொழில் 20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவின் போது, அடுத்த ஆண்டில் G20 அமைப்பிற்கான தலைமைத்துவத்தினை பிரேசில் பெற உள்ளதால் அதன் அடையாள ஜோதியை இந்தியா அதிகாரப் பூர்வமாக பிரேசிலிடம் ஒப்படைத்தது.