TNPSC Thervupettagam

புனைவுக் கதைக்கான பெண்கள் பரிசு

June 25 , 2022 759 days 337 0
  • மதிப்புமிக்க இலக்கியப் பரிசானது “The Book of Form and Emptiness” என்ற நாவலுக்காக எழுத்தாளர் ரூத் ஓஸெக்கி என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது வழங்கத் தொடங்கப்பட்ட 27வது ஆண்டுகளில் முதல்முறையாக உலகில் உண்மையான கருத்துத் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு ஆங்கில மொழியின் பெண் எழுத்தாளருக்கு புனைவுக் கதைக்கான மகளிர் பரிசு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்