TNPSC Thervupettagam

புற்றுநோயைக் கண்டறியும் அங்கி

July 28 , 2019 1820 days 629 0
  • மார்பகப் புற்றுநோயைக் கண்டறியக் கூடிய ஒரு வெப்பக் கண்காணிப்பு அங்கி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • இது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையிடம் வழங்கப்பட்டுள்ளது.
  • இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த அங்கியானது நோயறிதலுக்கு உட்படுத்தப்படும் நபரினால் ஒரு சில நிமிடங்களுக்கு அணியப்படுகின்றது. இதனால் வெப்பக் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் புற்றுநோயைக் கண்டறியும்.
  • இது “இந்தியாவில் தயாரிப்போம்”  என்ற திட்டத்தின் கீழ் முரட்டா என்ற ஜப்பானிய உற்பத்தி நிறுவனத்தினால் இந்தியாவில் தயாரிக்கப்பட விருக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்