TNPSC Thervupettagam

புலம்பெயர்ந்தோர் உயிரிழப்புகளை ஆவணப்படுத்துதல்

April 10 , 2024 100 days 193 0
  • கடந்த பத்தாண்டுகளில் (2014 ஆம் ஆண்டு முதல்) உலகெங்கிலும் புலம்பெயர் பாதைகளில் 63,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் அல்லது காணாமல் போயினர்.
  • இதன்படி குறைந்தது 63,285 பேர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் மற்றும் இறந்ததாகக் கருதப்பட்டனர்.
  • 2023 ஆம் ஆண்டில் 8,500 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
  • பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 36,000 என்ற அளவைத் தாண்டியதுடன்  ஆவணப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளில் சுமார் 60 சதவிகிதம் ஆனது நீரில் மூழ்கி இறந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையது.
  • கடலில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 27,000க்கும் மேற்பட்டவை மத்தியத் தரைக் கடலில் நிகழ்ந்தன.
  • மத்தியத் தரைக் கடலின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த பெரும்பாலான உயிரிழப்புகள் லிபியாவின் கடற்கரையில் பதிவாகியுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில் துனிசியக் கடற்கரையில் குறைந்தது 729 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற நிலையில் இது முந்தைய ஆண்டில் 462 ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்