TNPSC Thervupettagam
July 15 , 2020 1468 days 632 0
  • இதன் மிகப்பெரிய தோற்றம் மற்றும் பிரகாசிக்கும் மலர் ஆகியவை புலியின் தோலைப் போன்று ஒத்திருப்பதால் இவை அவ்வாறு அழைக்கப் படுகின்றன.
  • இவை ஒரு ஆண்டு விட்டு அடுத்த ஆண்டு (alternate years) பூக்கும் தன்மை கொண்டது.
  • இந்த ஒட்டுயிரித் தாவரங்கள் இந்தியாவை இருப்பிடமாக (வாழ்விடம்) கொண்டவை அல்ல.
  • இது தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படுகின்றது.
  • புலி மந்தாரையானது அதன் மிகப்பெரிய அளவின் காரணமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்