TNPSC Thervupettagam

புலிகளைப் பேணிக் காத்து வனத்தில் விடுதல் திட்டம்

October 31 , 2023 263 days 229 0
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழகத்தின் முதலாவது புலிகளைக் பேணிக் காத்து வனத்தில் விடுதல் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஒரு குழு மதிப்பீடு செய்தது.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் வால்பாறை அருகே உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் இருந்து மீட்கப் பட்ட புலிக்கு தற்போது சுமார் 30 மாதங்கள் ஆகிறது.
  • வனத்துறையின் ஈடுபாடுமிக்க இரண்டு பணியாளர்களால் இந்தப் புலி பராமரிக்கப் பட்டு ஒளிப்படக் கருவிகள் மூலம் கண்காணிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்