TNPSC Thervupettagam

புலிகள் காப்பகங்களில் பெண் புலிகள் விடுவிப்பு

April 4 , 2023 473 days 237 0
  • ராஜஸ்தானில் உள்ள கோட்டாவின் முகுந்த்ரா குன்றுகள் புலிகள் காப்பகம் மற்றும் பன்டி எனுமிடத்தில் உள்ள ராம்கர் விஷ்தாரி புலிகள் காப்பகம் ஆகியவற்றினுள் தலா ஒரு பெண் புலி விடுவிக்கப் பட உள்ளன.
  • இந்த இரண்டு புலிகள் தவிர, காட்டெருது மற்றும் காட்டு நாய்கள் மற்றும் வேறு சில வன விலங்குகளும் இந்தக் காப்பகப் பகுதியில் விடப்படும்.
  • இந்தப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், அப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதற்காகவும் வேண்டி இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்