TNPSC Thervupettagam
May 9 , 2020 1541 days 696 0
  • ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 3 புகைப்படக் கலைஞர்கள் புகைப்படத் துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசனை வென்றுள்ளனர். 
  • யாசின் தர், முக்தர் கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகியோர் இந்த விருதினை வென்றுள்ளனர்.
  • இந்த விருதானது 1917 ஆம் ஆண்டில் ஜோசப் புலிட்சரால் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்த விருதானது கொலம்பியா பல்கலைக் கழகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றது.
  • இது புத்தக வெளியீடு, பத்திரிக்கை, நிகழ்நேர/இணையப்  பத்திரிக்கைத் துறை, இசைத் தொகுப்பு மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் நிகழ்த்தப் பட்ட  சாதனைகளுக்காக வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்