TNPSC Thervupettagam
November 24 , 2021 1006 days 521 0
  • நிலவின் மீது விண்வெளி வீரர்களைத் தரையிறக்குவதற்கான தனது திட்டத்தை 2025 ஆம் ஆண்டிற்கு நாசா நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.
  • எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் X என்ற நிறுவனம் நிலவின் மீது தரையிறங்குவதற்கான விண்கலத்தைக் கட்டமைப்பது தொடர்பான ஒரு கருத்து முரண்பாட்டின் காரணமாக இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • ஜெப் பெசோஸினுடைய விண்வெளி நிறுவனமானது புளூ ஆரிஜின் என அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்