ஒரு கூட்டு நீர்மின் திட்டத்திற்காக இந்தியா மற்றும் பூடான் ஆகியவற்றிற்கிடையே ஒரு ஒப்பந்தமானது கையெழுத்திடப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது கோலோங்ச்சு நீர்மின் திட்ட நிறுவனத்தினால் செயல்படுத்தப் பட இருக்கின்றது.
இது இந்திய சட்லஜ் ஜல் வித்யுத் நிகம் எனும் நிறுவனம் மற்றும் பூடானின் டிரக் பசுமை ஆற்றல் கழகம் ஆகியவற்றிற்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டு முயற்சி நிறுவனமாகும்.