TNPSC Thervupettagam

பூடான் பொதுத் தேர்தல்கள்

October 22 , 2018 2131 days 616 0
  • 2018 ஆம் ஆண்டு பூடான் பொதுத் தேர்தல்களில், அதன் தேசிய சட்டமன்றத்தின் 47 இடங்களில் 30 இடங்களை வென்று தனிப்பட்ட பெரிய பெரும்பான்மை கட்சியாக டிரக் நியாம்ரப் சோக்பா என்ற கட்சி உருவெடுத்துள்ளது.
  • பிரதமர் ஷேரிங் டோப்கேயின் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
  • 2008-ம் ஆண்டு பூடானில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்ட பிறகும் அவ்வருடமே முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட பிறகும் நடத்தப்பட்ட தேர்தல்களில் ஒட்டுமொத்தமாக இது மூன்றாவது பொதுத் தேர்தலாகும்.
  • டிரக் நியாம்ரப் சோக்பா கட்சியின் தலைவரான லோடேய் ஷேரிங் பூடானின் அடுத்த பிரதமர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்