TNPSC Thervupettagam

பெகாசஸ் ஒற்றியறி மென்பொருள்

July 21 , 2021 1095 days 562 0
  • இஸ்ரேலிய நிறுவனத்தினால் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு விற்கப்படும் பெகாசஸ் ஒற்றியறி மென்பொருள் (spyware) என்பதின் தொடர்ச்சியான பயன்பாட்டுச் செய்தி சில புதிய அறிக்கைகளின் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
  • இது NSO  குழுமம் எனும் ஒரு இஸ்ரேலிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒற்றியறி மென்பொருள் சாதனமாகும்.
  • இந்த மென்பொருளானது மக்களின் கைபேசி மூலமாக அவர்களின் தகவல்களை உளவு பார்க்கிறது.
  • இது இந்தியாவின் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அறிவியலாளர்கள் போன்றோரை உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது.
  • அதிக எண்ணிக்கையுடன் கூடிய 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.
  • இதில் மெக்சிகோ முதலிடத்தில்  உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்