TNPSC Thervupettagam

பெண்களுக்கான பாதுகாப்பு நகரத் திட்டம்

September 11 , 2018 2142 days 614 0
  • மத்திய அரசாங்கமானது நிர்பயா நிதியின் கீழ் எட்டு நகரங்களுக்கு (தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ) பாதுகாப்பு நகரத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கியுள்ளது.
  • தெரு விளக்குகள், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து, காவல் துறை மற்றும் இதர திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து பெண்களுக்கு பாதுகாப்பான நகரத்தை ஏற்படுத்துதல் இதன் நோக்கமாகும்.
  • இத்திட்டமானது போக்குவரத்தின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் துயிலுமிடம், பொலிவுறு LED தெரு விளக்குகள், ஒரு முனை நெருக்கடி மையம், பொது பாதுகாப்பு பொத்தான் மற்றும் தடயவியல் மற்றும் இணையவழி குற்றப்பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்