TNPSC Thervupettagam

பெண்களுக்கான புதிய ஸ்வர்ணிமா திட்டம்

July 10 , 2023 379 days 282 0
  • தவணைக் கடனின் மூலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களிடையே ஒரு சுயசார்பு உணர்வை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தப் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், பயன் பெறும் பெண்கள் சுமார் 2,00,000 ரூபாய் வரையிலான திட்டங்களில் தனது சொந்தத் தொகையை முதலீடு செய்யத் தேவையில்லை.
  • இதர நிறுவனப் பொதுக் கடன் திட்டத்துடன் ஒப்பிடுகையில் இத்திட்டத்தின் கீழ் பெறப் படும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்