TNPSC Thervupettagam

பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் 2023

November 21 , 2022 606 days 381 0
  • 2023 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தவுள்ளது.
  • இது சர்வதேச குத்துச் சண்டை சங்கம் (IBA) நடத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படும் அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியாகும்.
  • ஆடவர் உலக சாம்பியன்ஷிப்பை இந்தியா இதுவரை நடத்தியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
  • எனினும் புகழ்மிக்க பெண்களுக்கான ஒரு போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்.
  • முன்னதாக 2006 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் புதுதில்லியில் இது நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்