TNPSC Thervupettagam

பெண்கள் கிராண்ட் மாஸ்டர்

August 18 , 2018 2163 days 707 0
  • லட்டிவியாவின் ரீகாவில் நடைபெற்ற ரீகா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓபன் செஸ் போட்டியில் இறுதிப் போட்டியை நிறைவு செய்ததையடுத்து 17 வயதுடைய R.வைசாலி பெண்கள் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
  • சமீபத்தில் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்னா நந்தாவின் மூத்த சகோதரி R.வைசாலி ஆவார்.
  • பத்மஸ்ரீ கொனேரு ஹம்பி, சுபாராமன் விஜயலட்சுமி மற்றும் ஹரிக்கா டிரோனாவல்லி ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பட்டியலில் வைசாலியும் இணைந்துள்ளார்.
  • கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு, வீரர் 3 இயல்களைப் பெற வேண்டும். மேலும் கலப்பு ELO மதிப்பீடான 2500 புள்ளிகளைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்