TNPSC Thervupettagam

“பெய்ட்டி” சூறாவளி புயல்

December 19 , 2018 2039 days 717 0
  • “பெய்ட்டி” சூறாவளி புயல் என்பது 2018 ஆம் ஆண்டின் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான ஆறாவதாக பெயரிடப்பட்டப் புயலாகும்.
  • சாகர், மெகுனு, லூபன், டிட்லி மற்றும் கஜா ஆகியவை இதற்கு முன்பு பெயரிடப்பட்ட 5 புயல்களாகும்.
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று சென்னைக்கு அருகே 900 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வான புயலாக பெய்ட்டி புயல் உருவானது.
  • தாய்லாந்து நாட்டால் இதற்கு பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்