TNPSC Thervupettagam

பெரு நாட்டின் உயரிய இராஜதந்திர விருது

May 4 , 2022 811 days 422 0
  • மும்பையில் உள்ள பெருவின் முன்னாள் கெளரவத் தூதர் அர்தேஷிர் P.K. துபாஷ் "பெரு ஜோஸ் கிரிகோரியோ பாஸ் சோல்டனின் இராஜதந்திரப் பணி விருது” என்ற ஒரு விருதினைப் பெற்றுள்ளார்.
  • துபாஷ், 1973 ஆம் ஆண்டில் பெருவின் கெளரவத் தூதராக நியமிக்கப்பட்டார்.
  • தி ஆர்டர் ஆஃப் மெரிட் விருதானது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இதற்கு பெருவின் முன்னாள் பிரதமரான ஜோஸ் கிரிகோரியோ பாஸ் சோல்டனின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்