மும்பையில் உள்ள பெருவின் முன்னாள் கெளரவத் தூதர் அர்தேஷிர் P.K. துபாஷ் "பெரு ஜோஸ் கிரிகோரியோ பாஸ் சோல்டனின் இராஜதந்திரப் பணி விருது” என்ற ஒரு விருதினைப் பெற்றுள்ளார்.
துபாஷ், 1973 ஆம் ஆண்டில் பெருவின் கெளரவத் தூதராக நியமிக்கப்பட்டார்.
தி ஆர்டர் ஆஃப் மெரிட் விருதானது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதற்கு பெருவின் முன்னாள் பிரதமரான ஜோஸ் கிரிகோரியோ பாஸ் சோல்டனின் நினைவாகப் பெயரிடப்பட்டது.