TNPSC Thervupettagam

பேறுகால தாய்மார்கள் இறப்பு வீதத்தினைக் குறைக்க புதிய செயற்குழு

October 10 , 2024 13 hrs 0 min 40 0
  • தமிழ்நாடு அரசானது, பேறுகால தாய்மார்கள் இறப்புகளைக் குறைப்பதற்காக மாநில அளவிலான செயற்குழுவை அமைத்துள்ளது.
  • மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை (MMR) ஒரு லட்சத்துக்கு 10க்கும் குறைவாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
  • தற்போது MMR ஆனது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக உள்ளது.
  • இந்த செயற்குழுவானது நிபுணர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம், உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்