TNPSC Thervupettagam
May 2 , 2021 1213 days 697 0
  • வானிலிருந்தபடியே வானிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் பைத்தான் – 5 எனப்படும் ஒரு ஏவுகணையானது இலகுரகப் போர் விமானமான தேஜாசுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
  • இந்த ஏவுகணைகள் கோவாவில் சோதனை செய்யப்பட்டு, அதில் இந்த ஏவுகணைகள் 100% இலக்குகளைத் தாக்கி அழித்தன.
  • இது இஸ்ரேலிய ஆயுதத் தயாரிப்பாளரான ரஃபேல் மேம்படுத்தப் பட்ட பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வானிலிருந்த படியே வானிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஒரு ஏவுகணையாகும் (Air to Air Missile).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்