TNPSC Thervupettagam

பொது ஒப்புதல் திரும்பப் பெறுதல்

January 11 , 2019 2018 days 520 0
  • சத்தீஸ்கர் மாநில அரசு, தனது மாநிலத்தில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக மத்தியப் புலனாய்வு அமைப்பிற்கு அளித்திருந்த பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்றிருக்கின்றது.
  • ஏற்கெனவே விசாரணைகள் மேற்கொள்வதில் சிபிஐக்கு வழங்கியிருந்த பொது அனுமதியை திரும்பப் பெற்றிருந்த மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பட்டியலில் சத்தீஸ்கர் இதன் மூலம் இணைந்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்