1947 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் அரங்கத்திற்கு M.K. காந்தி அவர்கள் மேற்கொண்ட முதல் மற்றும் ஒரே வருகையின் நினைவாக இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று, பிரிவினைக்குப் பிறகு ஹரியானாவில் உள்ள குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறிய இடம்பெயர்ந்த மக்களிடம் (பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த மக்கள்) காந்தி அவர்கள் உரையாற்றினார்.
இந்த தினமானது 2000 ஆம் ஆண்டில் பொதுச் சேவை ஒலிபரப்புத் தினம் அல்லது ஜன பிரசாரன் திவாஸ் என அறிவிக்கப்பட்டது.