TNPSC Thervupettagam

பொதுச் சேவை ஒளிபரப்பு தினம் – நவம்பர் 12

November 14 , 2021 1018 days 339 0
  • அகில இந்திய வானொலி மையத்திற்கு தேசத் தந்தை மகாத்மா காந்தி வருகை தந்ததன் 50வது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 1947 ஆம் ஆண்டில் டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி  மையத்திற்கு மகாத்மா காந்தி மேற்கொண்ட முதலாவது மற்றும் ஒரே ஒரு வருகை இதுவாகும்.
  • இந்தியப் பிரிவினைக்குப் பிறகு ஹரியானாவிலுள்ள குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறிய புலம்பெயர்ந்த மக்களிடம் (பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள்) மகாத்மா உரையாற்றினார்.
  • 2001 ஆம் ஆண்டில், இத்தினமானது பொதுச் சேவை ஒளிபரப்பு தினமாக அனுசரிக்கப் படும் என அலுவல் முறையில் அறிவிக்கப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்