TNPSC Thervupettagam

பொருளாதாரக் குற்றமிழைத்து தப்பியோடியவராக விஜய் மல்லையா அறிவிப்பு

January 7 , 2019 2021 days 592 0
  • மும்பையில் பணச் சலவையைத் தடுப்பதற்கான நீதிமன்றமானது விஜய் மல்லையாவைப் பொருளாதாரக் குற்றமிழைத்துத் தப்பியோடியவராக அறிவித்து இருக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டின் புதிய பொருளாதாரக் குற்றமிழைத்துத் தப்பியோடியவர் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட முதலாவது தொழிலதிபர் விஜய் மல்லையா ஆவார்.
  • இவ்வாறு அறிவிக்கப்பட்ட நபர் 2018 ஆம் ஆண்டின் பொருளாதாரக் குற்றமிழைத்துத் தப்பியோடியவர் சட்டத்தின்படி இவ்வாறு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் அந்த அறிவிப்பின் மீது வழக்கு தொடுக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்