TNPSC Thervupettagam

போதைப் பொருட்களின் தவறானப் பயன்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு தினம்

August 17 , 2022 705 days 474 0
  • ஆகஸ்ட் 11 ஆம் தேதியானது, தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் மீதான தவறானப் பயன்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டது.
  • மேலும் அந்நாளில் மாநிலம் முழுவதும் உள்ள  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • போதைப் பொருட்கள் சமூகத்திற்கு மிக அச்சுறுத்தலாக விளங்குவதால், அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்